Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இலங்கை பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு யோசனை

இலங்கை பெண்களை வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனைகளையும் திட்டங்களையும் வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்,  வெளிநாட்டு…
Read More...

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்குமான புதிய சட்டமூலம்

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

இன்று சர்வதேச தாய்மொழி தினம்

21 02 2024 மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று…
Read More...

3 வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படாத பாலம்: மக்கள் விசனம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் அப்பிரதேச…
Read More...

கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்​கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு: ஆய்வு தகவல்

2019ஆம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் முடக்கிப்போட்டதுடன்இ கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து…
Read More...

வங்கி கடன் செலுத்தல் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது : நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால்…
Read More...

நாட்டில் வெப்பமான காலநிலை,மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால், வெளியில் செல்வதை போதிய அளவு தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய திரவங்களை அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர். செயற்கை…
Read More...

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. மின்சாரம், தொலைத்தொடர்பு,…
Read More...

கொழும்பு வர்த்தக நிலையத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ராகமை - எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகமை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

மாடு கட்ட சென்ற 3 மாத கர்பிணி தாய் மரணம்

திருகோணமலை மொரவெவ பகுதியில் இன்று புதன் கிழமை பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாய் உயிரிழந்துள்ளார். திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி…
Read More...