Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை கோரி CIDயில் மனு சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

அரச நிறுவனத்தில் பாரிய பண மோசடி : மூவர் கைது

பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள்…
Read More...

கட்டார் நாட்டில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார்  கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற…
Read More...

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதான வீதிகளில் மின் விளக்குகள் புனரமைப்பு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதான வீதியில் கடந்த பல வருட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட பெரிய மின் விளக்கு தொகுதிகள் கல்முனை மாநகர சபையினால் தற்போது துரிதமாக…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதி கருதி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம்…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மீள ஆரம்பம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர…
Read More...

இலங்கை விஜயம் குறித்து மோடியின் X பதிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கைக்கான…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8…
Read More...

அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் காலை இழந்த யாழைச் சேர்ந்த குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த…
Read More...