Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தடம் புரண் முச்சக்கர வண்டி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண் பகல் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு…
Read More...

மட்டக்களப்பில் சிறுமியை கடத்திய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் உட்பட இருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 18 வயதான காதலன் மற்றும் அவர்களுக்கு…
Read More...

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து

-யாழ் நிருபர்- அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை…
Read More...

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்- இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று…
Read More...

மோட்டார் சைக்கிளில் சிக்கிய சேலை: பெண் படுகாயம்

அராலி பாலத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால்…
Read More...

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றி: 3 பேர் வைத்தியசாலையில்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம விஜய ரஜதஹன பகுதியில் காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுத் தொகுதிக்குள்…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நபரை கைது…
Read More...

மீனவர்களை விடுதலை செய்ய கோரி 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு

கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்த…
Read More...

மாதாந்தம் 25,000 பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி…
Read More...