Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பொத்துவில் கிளையின் அனுசரணையில் 3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை பொத்துவில் ஜலால்தீன் பொது விளையாட்டு மைதான…
Read More...

1250 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும்…
Read More...

மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள்: மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்…
Read More...

கனடாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி…
Read More...

திருமணமான சில மாதங்களில் தவறான முடிவெடுத்த ஆண்

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம…
Read More...

யாழ் இந்தியத் துணைத் தூதராக சாய் முரலி கடமைகளைப் பொறுப்பேற்றார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்திய துணை தூதராக சீமான் சாய் முரளி தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் கடமைகளைப்…
Read More...

கடலில் வீசிய தங்கம்: தேடும் பணியை கைவிட்ட அதிகாரிகள்

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர பொலிஸ் படையினர்…
Read More...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலையை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேருவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ரூபா 780, 000க்கு அதிககமான கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் வழங்கிய முறைப்பாடையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 7 வயது சிறுமி மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது - 7) என்ற சிறுமியே இவ்வாறு…
Read More...

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை திங்கட்கிழமை 9 மணியளவில் விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி…
Read More...