Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

நுவரெலியா அக்கரப்பத்தனை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ்…
Read More...

உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன்

உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு அப்பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது.…
Read More...

7 வயது சிறுமியை திருட்டுக்குப் பயன்படுத்திய தாய்

கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பாக்கு நீரிணையை நீந்திக்கடக்க புறப்படுகிறார் தன்வந்

-கிண்ணியா நிருபர்- இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று புதன் கிழமை காலை திருகோணமலை…
Read More...

அறுவை சிகிச்சையால் காப்பற்றப்பட்ட மலைப்பாம்பு

பர்மிய மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாக இருந்தாலும் IUCN சிவப்புப் பட்டியலின்படி 'பாதிக்கப்படக்கூடியது' என பட்டியலிடப்பட்டுள்ளது. பெண் பர்மிய பாம்பான இதற்கு…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு

-அம்பாறை நிருபர்- 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு இன்று கிழமை கல்முனை கல்முனை உவெஸ்லி பாடசாலை…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவிப்பு

மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளிக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று…
Read More...

சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று  செவ்வாய்க்கிழமை…
Read More...

அனுமதி பத்திரமின்றி மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (27) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி…
Read More...

1 மணிநேரத்திற்கு 20 000 சம்பாதிக்கும் யாசகம் பெறும் பெண்

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் யாசகம் பெரும் பெண் ஒருவர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20, 700 ரூபா சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற…
Read More...