Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கைக்கு தயார்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

நீராட சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காலி  மாவட்டத்தின் எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி நேற்று ஞாயிற்று கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை…
Read More...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண் கைது

கொழும்பு மட்டக்குளியில் குடு ராணி என அழைக்கப்படும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி…
Read More...

யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய…
Read More...

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்

-மன்னார் நிருபர்- எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக…
Read More...

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

உயர்வடையும் வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ…
Read More...

இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று ஞாயிற்று கிழமை காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில்…
Read More...

நுவரெலியாவில் இடம்பெற்ற சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி

நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் வாகனம் மாத்தறையில்…
Read More...