Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிக்கவில்லை: மகளிர் அணி உப தலைவி

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் மகளிர் அணி தெரிவு நேற்று சனிக்கிழமை பட்டிப்பளையில் இடம்பெற்றது. இந் நிகழ்வினை பட்டிப்பளை பிரதேச…
Read More...

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கொழும்பு எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் பதற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…
Read More...

பெண்கள் சுகநல நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- சிவபூமி அறக்கட்டளை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துபீட இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வானது இன்று ஞாயிற்று கிழமை யாழ் சிவபூமி…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம்

-திருகோணமலை நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின்…
Read More...

விபத்தில் இரு மாடுகள் உயிரிழப்பு

-அம்பாறை நிருபர்- விபத்தொன்றில் இரு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட…
Read More...

நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

வேலிகளாக இருக்கின்றவர்கள் பயிரை மேய்வது போல மக்களை பாதுகாக்கவேண்டியவர்களே அவர்களை கொலை செய்து குவிப்பதாகவும் அவர்கள் அதிகாரம் என்கின்ற இரும்பு இறக்கைகள் மூலம் பாதுகாக்கப்படுவதாக…
Read More...

அம்பேவல பண்ணைக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பேவல பண்ணைக்கு நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்ணையின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம்…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி: ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ்

-யாழ் நிருபர்- நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று ஞாயிற்று கிழமை யாழ் மாவட்டத்தில் அமைச்சர்…
Read More...