Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

அனுபவமும் ஆற்றலும் மிக்கவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்: தௌபீக்

கிழக்கு மாகாண ஆளுனரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More...

வேம்பையர் பேஷியல்: எச்ஐவியை பரப்பும் அபாயம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. வேம்பையர் பேஷியலானது காஸ்மெட்டிக்…
Read More...

கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய 14 வயது சிறுமி

களுத்துறை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: கருத்துக் கணிப்புகள் ஆரம்பம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றது.…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.83 அமெரிக்க…
Read More...

பெண்ணின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி

இந்தியாவில் பெண்ணொருவரின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை  மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த வர்ஷா (வயது - 35) எனும்…
Read More...

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை ஊவா கெமுனுபுர பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் இருந்தே இன்று…
Read More...

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருள்: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- 4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக…
Read More...

சகோதரியை வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன்இ வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விழா முள்ளிப்பொத்தானை சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று…
Read More...