Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வேக கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி விபத்து

அனுராதபுரம்  - மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25…
Read More...

முச்சக்கர வண்டியுடன் வேன் மோதியதில் 6 வயது சிறுமி மரணம்

காலி - எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

வவுனியா தவசிக்குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம்

வவுனியா தவசிக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த…
Read More...

பிள்ளையானுடன் உரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்பு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இனந்தெரியாதோரால் வீட்டிற்கு தீ வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுயில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வீடொன்றுக்கு இனந்தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக…
Read More...

16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் நேற்று 39 மில்லியன் ரூபாய் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 11 ஆம் திகதி முதல்…
Read More...

அம்பாறையில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.…
Read More...

பிள்ளையானை சந்திக்க உதய கம்மன்பிலவுக்கு அனுமதி

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள்…
Read More...

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை மூலமாக மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜே.எம்.ஹசன் மற்றும் என்.எம்.நப்ரின் ஆகிய…
Read More...