Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 792,107 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கம் கிராம் ஒரு கிராம் 27,950 ரூபாவாகவும் 24 கரட்…
Read More...

புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அதே வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலவச சீருடை விநியோகம் தொடர்பான…
Read More...

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராராக தலதா அத்துகோரள நியமணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்…
Read More...

பிரசவத்திற்கு சென்ற பெண் வயிற்றில் இருந்த தையல் ஊசி: குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் ஹினா கான் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி…
Read More...

சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார்,…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண…
Read More...

“கிளீன் ஸ்ரீ லங்கா” தொடர்பில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும்…

"கிளீன் ஸ்ரீ லங்கா" கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

பாசிக்குடா கடலில் மூழ்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...