Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஆசிரியை ஒருவரை கட்டி வைத்து விட்டு நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள்…
Read More...

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்!

இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான…
Read More...

12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு!

பொரளையில் உள்ள, 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து, 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்,  நேற்று…
Read More...

சகோதரனை திருமணம் செய்ய போவதாக சொல்லும் சிறுமி : வைரலாகும் வீடியோ!

சிறுமி ஒருவர் தனது சகோதரனை திருமணம் செய்வதாக சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இணையத்தில் பலர் வருமானம்…
Read More...

சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கான விலை அதிகரிப்பு!

மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்…
Read More...

கொழும்பில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து : ஐவர் காயம்

-பதுளை நிருபர்- பேருந்து விபத்தில் 6 வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் அடைந்து, பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பசறை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட, வடமத்திய, கிழக்கு, ஊவா…
Read More...

போலி வாகன விற்பனை ; முன்னாள் நகரசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்த வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு…
Read More...

கேவில் – யாழ்ப்பாணம் இடையேயான தனியார் பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

-யாழ் நிருபர்- யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான மேலுமொரு பேருந்து சேவையானது வெள்ளிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து…
Read More...

காலவரையறையின்றி மூடப்பட்ட அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம்!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை…
Read More...