Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பியர் விலை அதிகரிப்பு!

மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில்…
Read More...

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு!

-அம்பாறை நிருபர்- காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட, அம்பாறை-மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள், பல நாட்களாக ஒளிராமல் இருப்பதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்…
Read More...

கலாபூசணம் அந்தனி ஜீவா தமது 80 ஆவது வயதில் காலமானார்!

சிரேஸ்ட எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான கலாபூசணம் அந்தனி ஜீவா தமது 80 ஆவது வயதில் காலமானார். அவர், 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். கொழும்பில் உள்ள…
Read More...

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும், என வளிம்டலவிய் திணைக்களம்…
Read More...

இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி!

அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்ததிலிருந்து, இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது. இதில் 66,000 மெட்ரிக்…
Read More...

இலங்கை அணி 140 ஓட்டங்களினால் வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் சட்ட பேரவையில் நிறைவேற்றல்!

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் இன்று சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும்…
Read More...

இலவச புலமைப்பரிசில் பயிற்சி நூல் வழங்கி வைப்பு!

திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழுழ் இலவசமாக கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கு இலவச புலமைப் பரிசில் பயிற்சி நூல் ASN நிறுவனத்தினால் இன்று வழங்கி…
Read More...

போலி சாரதி அனுமதி பத்திரங்களை தயாரித்த மூவர் கைது!

பொலநறுவை-மன்னம்பிட்டி பகுதியில், போலி சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களைத் தயாரித்ததாக கூறப்படும், மூன்று சந்தேக நபர்களை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின்…
Read More...

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வோருக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி!

வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்வோருக்கு, 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய அல்லது தண்டனை…
Read More...