Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை , நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

இந்தியா கூட்டணியில் இணையுமாறு செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு!

இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

மட்டக்களப்பிலிருந்து பயணித்த கார் தனியார் பேருந்துடன் மோதி விபத்து!

-பதுளை நிருபர்- பசறை-பதுளை வீதியில் ஒன்பதாம் கட்டை கோணகலைக்கு செல்லும் சந்திக்கு அருகாமையில், கார் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பசறை பொலிஸார்…
Read More...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய, மன்னார் பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா!

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா, சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை, கொட்டும் மழையில்  இடம்பெற்றது பொங்கல் விழாவில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று சனிக்கிழமை,  24 கரட் தங்கம் 215,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 199,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை…
Read More...

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர், பெண்ணொருவருடன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை,  அங்கு வருகை தந்ததாக…
Read More...

அதிகாரிகள் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய பின் சிவப்பு பச்சை அரிசி விற்கப்படுகின்றது!

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை - பன்கமுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு…
Read More...

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது…
Read More...