Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை: ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி புகார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன்படி, 1978 இல்…
Read More...

வழிதவறி பிரதான வீதிக்குள் நுழைந்த யானை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் கட்டுக்கரை பிரதான வீதியூடாக நேற்று புதன்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடாக போக்கு…
Read More...

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல…
Read More...

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இரண்டு தினங்களுக்கு உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளையும், நாளை…
Read More...

விசேட போக்குவரத்து சேவை

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வியாழக்கிழமை முதல் விசேட பேருந்து சேவைகள்…
Read More...

5 மணித்தியாலங்கள் சிலையாக மாறிய நபர்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சிலையாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கலன்பிந்துனுவெவவில் இடம் பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது…
Read More...

உலக வங்கியின் புதிய தலைவர் நியமனம்

உலக வங்கி குழுமத்தின் தலைவராக அஜய் பால்சிங் பங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024 ஆம் ஆண்டு…
Read More...

ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி

வெலிகம பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில்…
Read More...

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான  …
Read More...

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பாய்ந்து குதறிய தெரு நாய்கள்:12 வயது சிறுவன் பலி

இந்தியாவில்  சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில்…
Read More...