Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பேய் பிடித்த மகனை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பெற்றோர் : நடந்த விபரீதம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் சிறுவன் மந்திரவாதியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்யன் லாண்டே (வயது - 14) என்ற சிறுவனே இவ்வாறு…
Read More...

கணவர் மீதான காதலை வெளிப்படுத்த பெண் செய்த செயல் !

தனது வாழ்க்கை துணையிடம் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்வதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு பெண் தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்த அவர்…
Read More...

தோசையை இப்படி செய்தால் உடல் எடை குறையுமா?

🔸உடல் எடையை குறைக்க ஒரு நல்ல உணவு தோசை. அனைவருக்கும் விருப்பமான காலை உணவுகளில் ஒன்றான தோசை, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. 🔸ஆகவே உடல் எடை குறையவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும்…
Read More...

ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

♻ஆட்டு ஈரலில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, தாமிரம், இரும்புச்சத்துக்கள் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ♻கர்ப்பிணிகள் வாரத்திற்கு…
Read More...

தேங்காய் திருட்டு: திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

கம்பஹா திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டில் அதே பகுதியை ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை…
Read More...

தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற இளைஞர்கள் பரிதாபமாக பலி

வெயாங்கொடை வத்துரவ தொடருந்து நிலையத்துக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.…
Read More...

QR முறையில் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என இன்று வெள்ளிக்கிழமை மின்சக்தி…
Read More...

வீடொன்றில் மூவர் சடலங்களாக மீட்பு

குருநாகல் வீடொன்றில் நேற்றையதினம் வியாழக்கிழமை  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர்(வயது - 65) , அவரின் மகன் (வயது - 39 ),…
Read More...

கந்தானை பகுதியில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிகம்பிட்டிய பகுதியை…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து…

(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.…
Read More...