Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மகாவலி ஆற்றில் பாய்ந்த கைதி

கண்டிபல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி நேற்று வியாழக்கிழமை மகாவலி ஆற்றில் பாய்ந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ளார். பொரளை சீவலி லேனைச் சேர்ந்த…
Read More...

ஊவா பல்கலை மாணவர்கள் 14 பேரின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட 14 மாணவர்களின் கல்வி…
Read More...

திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கிய லிட்ரோ

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தொகை…
Read More...

சிறுமியுடன் பாலியல் சேட்டை: சிறிய தந்தை கைது

யாழ். வலி. வடக்கு பலாலி பகுதியில் சிறுமியுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவந்த சிறிய தந்தை நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாலி பகுதியில் வசித்து வரும்…
Read More...

நவகமுவவில் தேரர் படுக்கையில் தீக்குளித்து உயிரிழப்பு

நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவர், படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டினியவத்த…
Read More...

உயிரிழப்பதற்கு முன்னர் 4 பேரை வாழ வைத்த பெண்

உடுகம வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்கிழமை மூளைச்சாவு அடைந்த நோயாளி தான் உயிரிழப்பதற்கு முன்னர் கண்கள் மற்றும் சிறுநீரகங்களை வழங்கி நான்கு பேரை வாழ வைத்துள்ளார். 2/169, நயதொல,…
Read More...

குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையாளர்…
Read More...

இந்திய பிரதமருடன் ஜீவன் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை…
Read More...

தாயும், 11 மாத கைக்குழந்தையும் மாயம்

அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளனர். பெண்ணின் கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி…
Read More...

மொனராகலையில் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 2.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட…
Read More...