Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பெருமளவிலான கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகரில் நூறு கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101…
Read More...

ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு

அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலாவை…
Read More...

காட்டெருமை தாக்கி வயோதிபர் காயம்

கந்தப்பளை -ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி வயோதிபர் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தை சேர்ந்த முனியன்…
Read More...

வாகன திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது

கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மென்பொருள் பொறியியலாளர் வத்தளை பகுதியில் வைத்து மேல் மாகாணத்தின் தென் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால்…
Read More...

ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

மத்திய காசாவில் உள்ள ஏதிலிகள் முகாமொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலும் ஹமாஸும் தமக்கு இடையிலான…
Read More...

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை…
Read More...

கடந்த 2 ஆண்டுகளில் 17 சிறுவர்கள் கொடூரமான வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ்…
Read More...

எட்டுவயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இராணுவ வீரர் கைது

கம்பஹா பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரந்துடுவ பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு…
Read More...

சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட…
Read More...

பிட்டு புரைக்கேறியதில் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது…
Read More...