Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மண்சரிவில் சிக்கி வயோதிபர் மரணம்

பேராதனை நகரில் உள்ள பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான…
Read More...

இளைஞர்கள் மத்தியில் தவறான முடிவுகளும் அதற்கான காரணமும் தீர்வுகளும்

ஓவ்வொரு மனிதனின் மனோநிலையும் வேறுவேறாகவே காணப்படுகின்றது. அது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. சூழ்நிலையைப் பொறுத்தே எண்ணங்களும் தேவைகளும் மாறுபடுகின்றன. இன்றைய நவீன உலகில்…
Read More...

பாடசாலைகளில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை: மாணவர்கள் அச்சத்தில்

-பதுளை நிருபர்- கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பசறை தமிழ் தேசிய பாடசாலையின் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைந்துள்ள பகுதிகளில் மழை…
Read More...

நீதிமன்றத்திற்கு கல் வீசிய விவகாரம்: விசாரணைகளில் இருந்து விலகும் நீதிபதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.…
Read More...

கணவனும் மனைவியும் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்பு

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருக்கோவில் காயத்திரி கிராமம் 13வது வீதியை சேர்ந்த மனோகரன்…
Read More...

சாரதிக்கு குற்றச் சீட்டு வழங்குவதற்குப் பதிலாக ஒரு லீற்றர் பெற்றோலை அபகரித்த இரு பொலிஸார்

முச்சக்கர வண்டியில் புத்தர் சிலை மற்றும் யானைத் தந்த மாதிரிகள் வைத்திருப்பது குற்றம் எனக் கூறி சாரதிக்கு குற்றச் சீட்டை வழங்குவதற்குப் பதிலாக முச்சக்கரவண்டியில் இருந்து ஒரு லீற்றர்…
Read More...

இன்று அல்லது நாளை சா/தர பெறுபேறு?

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

சர்வதேச மீனவர் தின நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'கடல்சார் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அமைப்புக்களின் முதன்மையினை புரிந்து கொள்வதும், உலகின் மீன் வளத்தை எதிர்கால சந்ததிக்குமாய் உறுதி செய்வதும்' எனும்…
Read More...

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம்

-கிண்ணியா நிருபர்- திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம் அண்மையில் திஹாறிய வாரன வீதியில் அமைந்திருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.…
Read More...

மன்னார் மாவட்டத்தின் முதலாவது இளம் நீதிபதி: அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை…
Read More...