Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம்  தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும்…
Read More...

பொலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பொலிவுட் நடிகர் மனோஜ் குமார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...

வடமராட்சி ஆழியவளை கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல்

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை…
Read More...

திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்

-யாழ் நிருபர்- காங்கேசன்துறைக்கு நேற்று வியாழக்கிழமை சென்னையில் இருந்து, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் இரவு 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும்…
Read More...

வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி: ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதியின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி தெற்கு பகுதியூடாக…
Read More...

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை…
Read More...

விபத்துக்களால் 3 மாதங்களில் 565 பேர் உயிரிழப்பு

ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
Read More...

அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் மக்களிடம் கையளிப்பு

குருமன்வெளி மண்டூர் மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் டி சில்வா வினால் மக்கள்…
Read More...