Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

எலன் மஸ்க்கை சந்தித்தார் ஜனாதிபதி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில்…
Read More...

கலா ஓயா பாலத்தை ஊடறுத்துப் பாயும் வௌ்ளம்: மக்களுக்கு எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

புத்தளம் - எலுவாங்குளம், கலா ஓயா பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால், குறித்த பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை…
Read More...

இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ இணைப்பு

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையிலான பகுதியில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி வந்த வீடியோ வைரலாகி வருகிறது. விண்கல் காரணமாக பிரகாசமான…
Read More...

சூனியத்தை அகற்ற மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

நுவரெலியா மாவட்டத்தில் சூனியத்தை அகற்றுவதற்காக சென்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா…
Read More...

மின் கட்டணத்தை குறைக்க முடியும்: பிரதமர்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு…
Read More...

“சுரக்ஷா” மீண்டும் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, நாடு…
Read More...

போலி கால்நடை வைத்தியர் கைது

நுவரெலியாவில் போலி கால்நடை வைத்தியர் திம்புள்ள- பத்தனை பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இதன்போது…
Read More...

எரியூட்ப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்

புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அண்மைய காலங்களில் வழக்குகள் நிறைவடைந்த 400 கிலோ கிராம்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையை‌யடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: ஒருவர் கைது

குருநாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி குருநாகல் நல்ல பகுதியில் 42 வயதுடைய நபரொருவரால் ஆண் (வயது -…
Read More...