Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பல உயிர்கள் கடலில் சங்கமமாகிய மூதூர் படகு விபத்து இடம்பெற்று 30 வருடங்கள்!

-மூதூர் நிருபர்- மூதூர் கடல் பிராந்தியத்தில் 1993 ஆம் ஆண்டு பாரிய விபத்து இடம்பெற்று, இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவடைந்துள்ளது. பல மரணங்களை ஏற்படுத்திய கோர சம்பவமாக…
Read More...

பேரவாவியில் உயிரிழந்த வாத்துகள் : வாவியில் தெளிக்கப்பட்ட திரவம் காரணமா?

கொழும்பு பேரவாவியில் இருந்த வாத்துகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்த வாத்துகள்…
Read More...

யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு  பிரிவினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு…
Read More...

மதுபான பாவனையினால் வருடாந்தம் 20,000 உயிரிழப்புகள்!

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
Read More...

யானை தாக்கி விவசாயி படுகாயம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -கம்பகொட்ட பகுதியில், யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் பொலிஸ் பிரிவின் ஜின்னாநகரில் காரொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மன்னார் துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

பிரிவலை தடை முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பிரிவலை என அழைக்கப்படும் நூல்வலை கலந்த தங்கூசி வலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்…
Read More...

திருகோணமலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்!

-மூதூர் நிருபர் - திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த நிலையில் பாரிய திமிங்கலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை கரை ஒதுங்கியது. குறித்த திமிங்கிலம் அழுகிய நிலையில்…
Read More...