Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகபுர பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது…
Read More...

நாளை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More...

மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பென்சில்கள்

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும்…
Read More...

கசூரினாவில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் மருத்துவமனையில்

-யாழ் நிருபர்- காரைநகர் - கசூரினா கடலில் நீராடிய அறுவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
Read More...

சிறையிலிருந்த கணவனுக்கு ஹெரோயின் கொடுத்த மனைவி கைது

வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட குடும்ப பெண் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது குடும்ப பெண்…
Read More...

விஜயின் இறுதி திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் "தளபதி 69" திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என பெயரிடப்பட்டுள்ளது . இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,…
Read More...

வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோய்: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள்…
Read More...

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில்…
Read More...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

கிரான் - கோராவெளி வடிச்சல்  பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். கிரான் கண்ணகியம்மன் கோவில் வீதியை…
Read More...