Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வரதட்சனை கேட்டு இயற்கைக்கு மாறான உறவில் கணவன்

இந்தியாவில் வரதட்சணை வாங்கி வர மறுத்த மனைவியிடம் கணவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசம் கோஞ்ச் ஜலான் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரது பெற்றோர் திருமணத்திற்காக…
Read More...

விடுதிகளில் தனியாக தங்கும் ஆண்களுக்கும் தொல்லையா?

அமெரிக்காவில் விடுதி அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்துள்ளார். டென்னசி மாகாணத்தில் சவுத் ஹில்டன் என்ற ஹோட்டல் கடந்த மார்ச் 30ஆம் திகதி…
Read More...

62 வயது பெண்ணை திருமணம் செய்வதாக 32 வயது இளைஞன் காதல் மோசடி

இந்தியாவில், அமெரிக்க பெண்ணெருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளைஞர் ஏமாற்றியுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்த 62 வயதான பெண்…
Read More...

பிளாஸ்டிக் பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்

பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம்…
Read More...

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரின் மனைவி வழங்கிய தகவல்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கணித செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.…
Read More...

தூதரக சேவையில் மட்டுப்பாடு

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

முட்டை விலை மேலும் குறையும்

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத்…
Read More...

போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில்…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக…
Read More...

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More...