Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

380 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில்…
Read More...

கட்டைக்காட்டில் ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர் (புகைப்படம், வீடியோ)

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர்…
Read More...

அண்டார்டிகாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்த இலங்கையர்

அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான மவுண்ட் வின்சன் மலையில் ஏறி ஜோஹன் பெரிஸ் சாதனை படைத்துள்ளார். 4,892 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் வின்சன் மலை ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை…
Read More...

வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு: விவசாயிகள் கவலை

-மூதூர் நிருபர் - திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, மகாமாறு குளத்துக்கட்டு வீதி, வெள்ளம் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக விவசாயிகள்…
Read More...

சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான அருங்காட்சியகத்தில் சமாதான நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான பொங்கல் நிகழ்வுகள் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்…
Read More...

மனித உரிமைகள் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்: சட்டத்தரணி டுலான் தஸநாயக்க

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மனித உரிமைகள் பற்றியும் அவை எவ்வாறு மீறப்படுகின்றன என்பது பற்றியும் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என வாழ்வதற்கான மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி…
Read More...

யாழ். கோப்பாய் சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழா

-யாழ் நிருபர்- கோப்பாய் சிவம் ஐயாவால் நடத்தப்படும் குருகுலம் காலத்தின் தேவை கருதிய ஒன்று என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்…
Read More...

மட்டக்களப்பில் 350 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” எனும் தொணிப்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிகளுக்கு இடையில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி…
Read More...

13 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...