Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது

புத்தளம் - நாகமடுவ பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் துப்பாக்கிகளுடன் கருவலகஸ்வெவ வன விலங்கு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

குருணாகல் - மொரகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸாரால் கைது…
Read More...

காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்திக்கான பொருட்களுடன் ஒருவர் கைது

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பொருட்களுடன் சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பல்பிடகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

வழக்கில் பிணையில் வந்தவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோன்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு கொதடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 43…
Read More...

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு

எல்ல - வெல்லவாய வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. எல்ல - வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல, மலிந்தகொல்ல பிரதேசத்திலுயே…
Read More...

வாகன விபத்து: துவிச்சக்கர வண்டியில் சென்றவருக்கு நேர்ந்த கதி

தொடுவாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - மகாவெவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கடுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை -…
Read More...

குளிரூட்டிகளின் உதிரிபாகங்களை திருடிய மூவர் கைது

கொழும்பில் குளிரூட்டிகளின் உதிரிபாகங்களை திருடப்பட்ட முச்சக்கரவண்டிகளில் திருடிச் சென்ற மூவரடங்கிய கும்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 5…
Read More...