Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 2.20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் : நால்வர் தப்பி ஓட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய…
Read More...

பற்றிக் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விற்பனை நிகழ்வும்

-யாழ் நிருபர்- பற்றிக் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விற்பனை நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை…
Read More...

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நான் நீக்கப்படவில்லை

-பதுளை நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும், இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் இலங்கை தேசிய தோட்டத்…
Read More...

காரைதீவில் அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடுகள் கையளிப்பு

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாவடிப்பள்ளி மேற்கு பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250,000 பெறுமதியான அரச பங்களிப்புடன்…
Read More...

வன்னி ஹோப் நிறுவனத்தினால் திருமலை வைத்தியசாலைக்கு 60 கண் வில்லைகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- அவுஸ்ரேலியாவை தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் பணிபுரியும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை…
Read More...

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை…
Read More...

ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு

முதியோர்களுக்கான தேசிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் " ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் செயற்றிறனான முதுமைப்பருவம்"எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு…
Read More...

சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து

களுத்துறை வஸ்கடுவ பகுதியில்  சுற்றுலா பயணிகள் பயணித்த பேரூந்து ஒன்று புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறு காயங்களுடன்…
Read More...

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை  பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்…
Read More...