Browsing Tag

lankasri marana arivithal tamil today

விஜய் பட பாணியில் இந்தோனேசியாவில் நடக்கும் விநோத திருமணம்

விஜய் நடித்த பிரியமானவளே பட பாணியில் இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விநோதமான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை…
Read More...

சிறையிலுள்ள கணவன்: தேங்காய் சம்பலில் போதைப்பொருளை கலந்து கொண்டு சென்ற மனைவி

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது…
Read More...

உயிரிழந்த மகனின் பரீட்சை பெறுபேறுகள்: மாரடைப்பால் தந்தை மரணம்

உயிரிழந்த மகனின் பரீட்சை பெறுபேற்றை பார்த்து தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி…
Read More...

வரி நிலுவைகளை வசூலிக்க நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக செப்டம்பர் மாத ஆண்டு வருவாய் இலக்கான ரூ.2,024 பில்லியனை தாண்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மக்களே உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதற்கு மேலதிகமாக ஏதேனும் வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருந்தால் அது தொடர்பான தகவல்களை விரைவில் அருகிலுள்ள…
Read More...

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள…
Read More...

அகற்றப்பட்டது மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன. ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

வீதி விபத்தில் ஒருவர் பலி

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார்…
Read More...

விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அநாதரவாக நிறுத்தப்பட்ருந்த நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் மீட்பு

அநாதரவாக நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு…
Read More...