Browsing Tag

lankasri marana arivithal tamil today

வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை: சங்கானை மக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் - வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள்…
Read More...

யாழில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றையதினம் சனிக்கிழமை 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின்…
Read More...

மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

-நானுஓயா நிருபர்- வானிலை சீற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் மழை…
Read More...

மாமரத்திலிருந்து விழுந்து 12 வயது சிறுமி மரணம்

திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மாமரத்தில் இருந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். ஆயிலியடி பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே இதன் போது…
Read More...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

-யாழ் நிருபர்- கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக்…
Read More...

மல்வத்து ஓயா தொடர்பிலான வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக…
Read More...

வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை

வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் கையாளவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பதில் பொலிஸ்மா…
Read More...

வெங்காய வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரியை குறைக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30…
Read More...

மாவடிப்பள்ளி விபத்து தொடர்பில் ஆராய்வு: உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம்

-அம்பாறை நிருபர்- மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டு…
Read More...

மட்டக்களப்பில் 155 வருடம் பழமையான வளிமண்டலவியல் கட்டிடம் சேதம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமீபத்திய சீரற்ற காலநிலை பெருமழை வெள்ளத்தினால் மட்டக்களப்பில் இயங்கி வந்த 155 வருட கால பழமை வாய்ந்த வளிமண்டலவியல் திணைக்கள அலுவலகக் கட்டிடம் சேதமடைந்துள்ளது. இது…
Read More...