Browsing Tag

lankasri marana arivithal tamil today

தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More...

பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக…
Read More...

உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப்…
Read More...

சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை!

மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் என்னுடைய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது – ரில்வின் சில்வா

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.…
Read More...

முன்பள்ளி மாணவர்கள் வழியனுப்பலும் ஒளிவிழாவும்

-யாழ் நிருபர்- யாழ்.குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக அமெரிக்கன் சிலோன் மிசன் முன்பள்ளி மாணவர்களை வழியனுப்பும் விழாவும், ஒளிவிழாவும் இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் குடத்தனை கிறிஸ்து…
Read More...

மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள்…
Read More...

தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில்…
Read More...

ஊர் எல்லையில் வெள்ள நீரை வெளியேற்றும் இளைஞர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் இளைஞர்கள் மற்றும் நகரசபையின் வழிகாட்டுதலுடன் வெள்ள நீரானது இரு நாட்களுக்கு மேலாக…
Read More...

புதன்கிழமை தோறும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்

-பதுளை நிருபர்- மொனராகலை மாவட்ட மக்கள், வாரத்தில் புதன்கிழமை தோறும் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை…
Read More...