Browsing Tag

lankasri marana arivithal tamil today

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் டக்ளஸ் உறுதி

-யாழ் நிருபர்- யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ்…
Read More...

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும்…
Read More...

காதலிக்கும் போது செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பி தர வேண்டும்: முன்னால் காதலன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் முன்னாள் காதலியிடம் செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளது தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது . அடிலெய்ட் பகுதியைச்…
Read More...

சீமெந்து விலை அடுத்தவாரம் குறையுமா?

சீமெந்து விலை அடுத்தவாரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட உள்ளதாகசீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான…
Read More...

இலங்கையில் முதன்முறையாக பெண் கடற்படை உறுப்பினர்கள் கடல் சார் கடமைகளில் இணைப்பு

இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக கடல் சார் கடமைகளுக்காக பெண் கடற்படை உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு பெண் அதிகாரிகளும்இ ஐந்து பெண் மாலுமிகளும்…
Read More...

சீரற்ற வானிலையால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கொழும்பு கலட்டுவாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி அந்த பகுதியில் 225.5 மில்லிமீற்றர்…
Read More...

தீவிரமடைந்த மொக்க சூறாவளி வட மேற்கு திசையாக நகர்வு

மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வடமேற்கு திசையான வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சில மாதங்களுக்கு முன் திருமணமான யுவதி மர்மமான முறையில் மரணம்

இங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த திருமணமான யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். போதினாகல யஹலவத்த பகுதியைச் சேர்ந்த…
Read More...

நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தில்லையடி பகுதியைச் சேர்ந்த ராமைய்யா நடேசன் ( வயது - 67 ) என்பவரே இவ்வாறு…
Read More...

மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி செய்த வேலை

இந்தியாவில் டெல்லி ப்ளூ லைன் மெட்ரோ ரயில் பயணித்த இளம் ஜோடிகள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்ட விதம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது. குறித்த ரயிலில் பயணித்த…
Read More...