Browsing Tag

Lankasri Manithan Tamil News

உயிரிழந்த மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள நீரில் அகப்பட்டு  உயிரிழந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை,  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும்…
Read More...

நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும்!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை…
Read More...

250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!

-யாழ் நிருபர்- யாழ்.நவாலி கிழக்கு  கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை…
Read More...

மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் நோயாளர்கள் அனுப்பி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு…
Read More...

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…
Read More...

யாழ்ப்பாணத்தின் தற்போதைய அனர்த்த நிலவரம்!

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச்…
Read More...

எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கம்!

தற்போது சற்று அமைதியுடன் நகர்ந்து கொண்டிருக்கின்ற தாழமுக்கமானது எதிர்வரும் முதலாம் திகதி அளவில் முழுதாக வலுவிழக்கக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது இந்நிலையில், அதேபோன்று எதிர்வரும்…
Read More...

உழவு இயந்திரத்தில் சென்று உயிரிழந்த மாணவர்கள் : மத்ரஸா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை…
Read More...

படகுகளின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே தாமதத்திற்கு காரணம் – கிரான் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு கிரான் பாலம் வெள்ளத்தினால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில், முறுத்தன்ன கோராவெளி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாமல் பரிதவித்த மக்கள்,…
Read More...