Browsing Tag

Lankasri Com Tamilwin

திருகோணமலை கடற்கரையில் இந்திய செயற்கைகோளின் பாகங்கள்

இந்திய செயற்கைகோளின் பாகங்கள் திருகோணமலை கடற்கரையில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர்…
Read More...

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் : 03 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தி செல்லப்பட்ட பத்து கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். வருவாய் புலனாய்வு…
Read More...

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், துருக்கி அதிக…
Read More...

உயர்தர பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்க கூடாது என கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு…
Read More...

வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும்…
Read More...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு பிற்போட்டுள்ளது

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வரை…
Read More...

மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி - பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம்…
Read More...

வேட்டையாட சென்றவர் கைது

-திருகோணமலை நிருபர்- வேட்டையாடுவதற்காக கட்டுத்துவக்குடன் வயல் வழியாக பயணித்த நபரொருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் வரோதயநகர்,…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும்…
Read More...

ஏறாவூரில் இருந்து மீன் ஏற்ற சென்ற வாகனம் விபத்து : ஒருவர் பலி

ஏறாவூரில் இருந்து மன்னாருக்கு மீன் ஏற்ற சென்ற வாகனம் வெலிக்கந்தை செவனப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை…
Read More...