Browsing Tag

JVPNews Tamil Today

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சுங்கம் விளக்கம்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சுங்கம் விளக்கம் விடுவிக்கப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில், தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள்…
Read More...

வீட்டு வளாகத்திலிருந்து துப்பாக்கி, ரவைகள் மீட்பு

வீட்டு வளாகத்திலிருந்து துப்பாக்கி, ரவைகள் மீட்பு வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும்…
Read More...

கொவிட் – 19 பரவல் குறித்து வீண் அச்சம் வேண்டாம்

கொவிட் - 19 பரவல் குறித்து வீண் அச்சம் வேண்டாம் கொவிட் - 19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுகாதார…
Read More...

யாழில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

யாழில் வாகன விபத்து: இருவர் படுகாயம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுக்காயமடைந்துள்ளனர். துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர்…
Read More...

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பஞ்சவர்ணக் கிளி திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பஞ்சவர்ணக் கிளி திருட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள நீல மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக்…
Read More...

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள் பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் இரும்பு கடையில் தீ விபத்து

மட்டக்களப்பு ஏறாவூரில் இரும்பு கடையில் தீ விபத்து மட்டக்களப்புஇ ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய தீ பரவல்…
Read More...

பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம்

பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம் பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எல்லேவெவ ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர்…
Read More...

வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு வவுனியா பூம்புகார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளான்.…
Read More...

இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் -கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ்…
Read More...