Browsing Tag

JVPNews Tamil Today

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு

'திடமான அவள்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆதரவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை…
Read More...

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் : திருகோணமலையில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர் - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

ஆங்கில பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மொழித்திறன் ஊடக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஆறு மாத ஆங்கில பாடநெறியின் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்…
Read More...

தமிழ் மக்கள் தோல்வியுற இடமளியேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ…
Read More...

சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டிகள்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பகுதியில் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதனை சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை…
Read More...

அம்பியூலன்ஸ் வண்டியில் ஏசி போடாவிட்டால் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு…
Read More...

இராணுவத் தளபதி உட்பட 10 பேர் பலி

ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் வடமேற்கு…
Read More...

இன்று அதிக வெப்பம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் இன்று சனிக்கிழமை 07 மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 04 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், மனித உடலால் உணரப்படும்…
Read More...