Browsing Tag

JVPNews Tamil Today

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக…
Read More...

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More...

15 வயது சிறுமியை கடத்திய முன்னாள் காதலன்

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்…
Read More...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15, அளுத்…
Read More...

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்: அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று…
Read More...

மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார்…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த லொறி

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை…
Read More...

நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள்  நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல்…
Read More...

விளம்பரம் நடித்ததால் சிறை செல்வாரா லாஸ்லியா

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானிஇ லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்…
Read More...