Browsing Tag

JVPNews Tamil Today

விமான பயணியிடமிருந்து இரத்தினக்கல் பொதியை திருடிய ஊழியர்கள் கைது

சிட்னிக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து 14 இரத்தினக் கற்கள் அடங்கிய பொதியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இருவரை விமான நிலைய பொலிஸார்…
Read More...

விவசாய நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய கடன் திட்டம்

வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம்…
Read More...

களுத்துறை மாணவியின் நண்பியும் காதலனும் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் இன்று…
Read More...

மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருtu; இளைஞருடன் ஐந்தாண்டுகளாக நெருக்கமான பெஸ்ட் பிரெண்டாக இருந்து வந்துள்ளார். இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த இந்த இருவரின் நட்பு…
Read More...

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

வெளிகல்ல பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா (வயது - 22…
Read More...

கல்முனை கல்வி வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப்…
Read More...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் எம் . எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம் . எஸ் தௌபீக் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத்…
Read More...

மட்டு. பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திற்குபட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி புதன்…
Read More...

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் டக்ளஸ் உறுதி

-யாழ் நிருபர்- யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ்…
Read More...

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும்…
Read More...