Browsing Tag

JVP …

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள சம்மாந்துறை பொலிஸார்

சம்மாந்துறை பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக சில…
Read More...

விவசாயிகளுக்கு உரம் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நஜா விவசாய சம்மேளன விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை (MOP) விநியோகம் இன்று…
Read More...

மகனால் கீழே தள்ளிவிடப்பட்ட தாய் உயிரிழப்பு!

கம்பஹா மாவட்டத்தில் மகன் கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம…
Read More...

இராணுவத்தினரால் மாணவர்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பில் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் பொலிஸாரால் வழங்கிவைப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார், வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியுடன் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதியின் நிலை!

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 300 ரூபாய் 98 சதம்.…
Read More...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட…
Read More...

பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக…
Read More...

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்

வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா,…
Read More...

உணவகங்களில் திடீர் களப் பரிசோதனை:

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.…
Read More...