Browsing Tag

JVP …

அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய ஒன்று கூடலும், விருது வழங்கல் நிகழ்வும்

-மூதூர் நிருபர்- மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா நினைவுப் பேருரையும், கலை இலக்கிய ஒன்று கூடலும் ,விருது வழங்கல் நிகழ்வும் மூதூர் சேனையூர் அனாமிகா…
Read More...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார். ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத்…
Read More...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தின், குணா மாவட்டத்தில் சுமார் 140 அடி…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் கைது!

சில காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு…
Read More...

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!

-யாழ் நிருபர்- யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய…
Read More...

ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாக பரவி வருவதால், உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த…
Read More...

வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு

புத்தளம் - கல்லடி பகுதியில் வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இரண்டரை வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சிறுமி தனது தாயின் வலிநிவாரணி மருந்தை…
Read More...

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையைப் பிரசவித்தமைக்காக கணவர் ஒருவர் தனது மனைவியை உயிருடன் தீவைத்து எரித்துள்ளார் இச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக…
Read More...

கிறிஸ்மஸ் கேக் உட்கொண்ட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பிரேஸிலில் பதிவாகியுள்ளது இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த…
Read More...