Browsing Tag

JVP Tamil News

JVP Tamil News ஜே வீ பி நியூஸ் தமிழ் மொழியில் 2023 இலங்கை இந்திய வெளிநாட்டு செய்திகள் JVP News Updates include Education, Sports, Cinema, Astrology, Culture News

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடக பயணிப்பதற்கு தடை

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப்…
Read More...

புதையல் தோண்டிய நால்வர் கைது

மஹியங்கனை திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சட்டவிரோத சீன சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் உள்ள சீன பொருட்களை விற்பனை செய்யும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர…
Read More...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ்: விதிக்கப்பட்ட புதிய தடை

பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம்…
Read More...

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

மஸ்கெலியா - சாமிமலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை - ஸ்டொக்கம் தோட்டத்தின் ஸ்காபிரோ பிரிவில் உயிரிழந்த நிலையில்…
Read More...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை ஆதரவு: வியாழேந்திரன்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.95 அமெரிக்க…
Read More...

காட்டு யானைகள் மோதி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரள்வு

மின்னேரிய - ரொட்டவௌ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை எரிபொருள் தாங்கிய ரயிலில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக எரிபொருள் தாங்கிய ரயில்…
Read More...

காத்தான்குடி அல் ஹிரா பாடசாலைக்கு அலி சாகிர் மௌலானா நிதி ஒதுக்கீடு

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கடந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பகுதிகளில் அவசியமான பல அபிவிருத்தி வேலைகளை…
Read More...

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் தபால்  மூலம்…
Read More...