Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்கள் மூலம் வருவாய் ஈட்டுவதில் அரசு கவனம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம், நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது.…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒத்திகை

நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை ஒத்திகையின் போது காலி…
Read More...

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானார். 2002 ஆம்…
Read More...

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More...

13ஐ காரணம் காட்டி குழப்புவோருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல…
Read More...

கொம்பனித்தெருவின் பெயரை மாற்ற உத்தரவு

கொழும்பில் "Slave Island" (ஸ்லேவ் ஐலாண்ட்) என்ற ஆங்கிலப் பெயரை கொம்பன்ன வீதியாக உடனடியாக சிங்கள உச்சரிப்பில் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு இன்று தெரிவித்தார்.…
Read More...

திருகோணமலை : 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிப்பு

-திருகோணமலை நிருபர்- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...

பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது…
Read More...

நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு…
Read More...

அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகன்

அகலவத்தை - ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறியதால்…
Read More...