Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

யாழ். மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…
Read More...

காதலர்தினம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

காதலர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை குறிவைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், சிறார்களின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பெற்றோரிடம் கோரிக்கை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி : ஐந்து பேர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று…
Read More...

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Read More...

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்த திலகமிட்டவர்கள் நாங்கள்

-அம்பாறை நிருபர்- 'ஈழத்து காந்தி 'என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13, அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த…
Read More...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் மூங்கில் அரிசி

இந்தியா - உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஏற்கனவே முதுமலை வனப்பகுதி…
Read More...

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் : அவசரகாலநிலை பிரகடனம்

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள்…
Read More...

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் மக்கள்

இந்தியாவில் - உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வட்டாரம்எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் முக்கிய சுற்றுலா…
Read More...

நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் காரை திருடியவர் கைது

குளியாபிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவுக்கு சொந்தமான மடபட – பிலியந்தலை வீட்டிற்கு வந்து நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் உத்தியோகபூர்வ காரை…
Read More...