Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

128 பௌத்த பிக்குகளுடன் யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சவேந்திர சில்வா

-யாழ் நிருபர்- நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளை சனிக்கிழமை சவேந்திர சில்வா விஜயம் செய்யவுள்ளார். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை இகறுமலையூற்று கடற்கரையியிலிருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை திருமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டியவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டள்ளது.…
Read More...

கணவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ பதிவு செய்த மனைவி

உலகளாவிய ரீதியில் வன்முறைகள் ஆண்களால் மட்டுமல்ல பேண்களாலும் பெணுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இங்தியா - ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் கிராமத்தைச்…
Read More...

இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை-நியூஸிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாம் நாள் ஆட்டம் இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதலாம் நாள் ஆட்டம் இன்று…
Read More...

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல்

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பல்வேறு தரப்பினரால், இதுவரையில்  1,521 அடிப்படை உரிமை மனுக்கள்…
Read More...

அம்பாறை : விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக,…
Read More...

இலங்கையில் முதன்முதலாக ஆத்திர அறை

இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறி மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில்,…
Read More...

பெண்களை முத்தமிட்டுவிட்டு மாயமாகும் “சீரியல் கிஸ்ஸர்”

இந்தியா - பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில்…
Read More...