Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து…

(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இலங்கையை சேர்ந்த மூவர் இந்தியாவிற்கு அகதிகளாக புலம்பெயர்வு

இந்தியாவின் தனுஷ் கோடி நகருக்கு இலங்கையை சேர்ந்த 3 நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மன்னார் கடற்பரப்பினூடாக 46 வயது…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்த அமைச்சர் ஜீவனுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார். தோட்ட உட்கட்டமைச்சின்…
Read More...

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொட பாடசாலையின் பிரதி அதிபர் காயமடைந்துள்ளதுடன் அவர் வைத்தியசாலையில்…
Read More...

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர் கைது

இந்தியாவில் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் சந்திர மோகன் (வயது - 48 ) என்பவர்,…
Read More...

ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி: என்னை காப்பாற்றுங்கள் கணவன் அளித்த புகார்

இந்தியாவில் மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் அங்குள்ள மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் ஒருவர் தன்னுடைய மனைவி தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.…
Read More...

ஐந்து பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் அங்கிதா என்ற தாய் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன…
Read More...

சக மாணவியை எரித்த கல்லூரி மாணவி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இயங்கி வரும் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியளில் சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்துள்ளார். குறித்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில்…
Read More...

திருடிக்கொண்டு தப்ப முயன்று கிணற்றுக்குள் விழுந்த திருடன்

அம்பாறை அலவ்வ பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிவு வீட்டினுள் நுளைந்து அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் போது அங்கிருந்த கிணற்றினுள் விழுந்து திருடன்…
Read More...

ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் தில்லையடியில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நான்கு மாணவர்கள் கைது…
Read More...