Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

கடலில் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்பு

ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டனர். 47…
Read More...

இந்தியப் பிரதமரால் திறக்கப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை: ஹர்ஷ டி சில்வா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்  விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை என்று…
Read More...

மட்டக்களப்பில் வானில் பறந்த வாக்குப்பெட்டி

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள கோப் நிறுவனத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வானது நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மன்னார் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் எமில் நகர் மற்றும் பனங்கட்டு கொட்டு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்வு மற்றும் பிரச்சார…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று புதன் கிழமை கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல்…
Read More...

போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மொனராகலை - பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை…
Read More...

மஹியங்கனையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலத்த காயம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை தொடம்வத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை…
Read More...

குருநாகலில் வாகன விபத்து: 2 பேர் மரணம்

குருநாகல், தொரடியாவ, குருநாகல் - தம்புள்ள ஏ6 வீதியில் இன்று புதன் கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடையவர்களே…
Read More...

ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு

ஆப்கானிஸ்தானில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது இன்று அதிகாலை 4.43 மணிக்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட…
Read More...