Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

குச்சவெளி கடற்பரப்பில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து, மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை காலை பொது…
Read More...

ஹஜ்ஜூப் பெருநாளுக்காக வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க கோரிக்கை

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட உள்ளனர். இதற்காக கல்விக் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான…
Read More...

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் : மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப்…
Read More...

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு – றிஷாட் பொலிஸ்மா அதிபரிடம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது…
Read More...

மீனவர்கள் தீவிரவாதிகளை போன்று நடத்தப்படுகின்றனர் – இம்ரான் எம் பி

மீனவர்கள் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். குச்சவெளியில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம்…
Read More...

தேசபந்து விவகாரம் : 3ஆவது நாளாகவும் கூடிய விசாரணை குழு

தேசபந்து விவகாரம் : 3ஆவது நாளாகவும் கூடிய விசாரணை குழு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க,…
Read More...

மதுபான சாலை அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

மதுபானச் சட்டத்தை மீறி நிதியமைச்சர் என்ற வகையில் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தாக்கல்…
Read More...

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்…
Read More...

ஜனாதிபதி-கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத்…
Read More...

பலகை வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல்!

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள்…
Read More...