Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் காரை திருடியவர் கைது

குளியாபிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவுக்கு சொந்தமான மடபட – பிலியந்தலை வீட்டிற்கு வந்து நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் உத்தியோகபூர்வ காரை…
Read More...

பைக் சாகசத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இவர்…
Read More...

காரில் திடீரென பற்றி கொண்ட தீ

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர், அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது.…
Read More...

Update : துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் பெண் பலி

கொழும்பு – தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக…
Read More...

நாளை அனைத்து தனியார் வகுப்புகளையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை உத்தரவு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபை பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை அனைத்து தனியார் வகுப்புக்களையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தெரிவித்துள்ளார். நாளை காதலர்…
Read More...

பேருந்தை செலுத்திக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த சாரதி

ஹிகுராக்கொட - மின்னேரிய பகுதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை குறித்த சாரதி தனது பேருந்தை ஓட்டும் போது…
Read More...

உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

இந்த வருடத்தில் உள்ளுர் உலர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்ட…
Read More...

நடன ஆசிரியர் நியமன மோசடி : மட்டக்களப்பில் ஒருவர் உட்பட நால்வர் கைது

-அம்பாறை நிருபர்- நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்களை வங்கி ஊடாக மோசடி செய்த குழுவினர் கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த வலையில் சிக்கியுள்ளனர்.…
Read More...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – ப.நெடுமாறன் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இந்தியப் பிரிவினர் பரப்பும் பொய்யான கருத்துக்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என இந்திய ஊடகவியலாளர்…
Read More...

போக்குவரத்துக்கு சிரமப்படும் மக்களின் அவல நிலை

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக்…
Read More...