Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு நபர்கள் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, பதுளை பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வருவதாக…
Read More...

2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பம்

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை மூன்றாம் தவணை தொடரும்…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை

மொரட்டுவ அகலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல்…
Read More...

திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை வீதியால்…
Read More...

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தி

மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன். உலகெங்கிலும் உள்ள இந்துகள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும்…
Read More...

வரலாற்று பிரசித்தி பெற்ற நகுலேச்சர ஆலயத்தில் சிவராத்திரி

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை, நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் வரி அறவிட்டுள்ளதாக…
Read More...

உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக…
Read More...

ஜப்பான் தூதுவருடன் சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் உத்தியோக பூர்வ சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mlzukoshl hideaki  தலைமையிலான உயர் மட்ட குழுவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்குக்கிடையில் சந்திப்பொன்று கடந்த…
Read More...

கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்த அறிஞர்கள் குழு உருவாக்கம்

-யாழ் நிருபர்- வட பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிஞர்கள் குழாமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை…
Read More...