Browsing Tag

jvp news tamil

ஐ.பி.எல் 2023 : இறுதிப்போட்டி இன்று!

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நேற்று இரவு 7.30 மணியளவில்…
Read More...

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாகனங்களுக்காக ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை நிறைவு!

நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது!

அநுராதபுரம் பதஹிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பராக்கிரமபுர பதஹிய பகுதியில் வைத்து 4 1/2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியைச்…
Read More...

வீடொன்றுக்கு அருகில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து,  இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது…
Read More...

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவனின் மூளை நரம்புப் பகுதி பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாக…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்-மிருசுவில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச்…
Read More...

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையினரின் இரத்ததான முகாம்

-திருகோணமலை நிருபர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையின் இரத்த தான முகாம் திருகோணமலை உட் துறைமுக வீதியில் அமைந்திருக்கும் சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
Read More...

மீனவ அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்டத்தின் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்…
Read More...

ஈழத்து சிதம்பர மடாலய விவகாரம் தொடர்பில் முடிவு!

-யாழ் நிருபர்- ஈழத்தைச் சிதம்பரம் காரைநகர் சிவனாலயத்தில் மாணிக்கவாசகர் மடாலயம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு அதன் தலைவர் நாகரத்தினத்தை நேரில் சென்று…
Read More...