Browsing Tag

JVP News Tamil Today

வாக்களிக்கும் வாய்ப்பை பல்கலைக்கழக மாணவர்கள் இழப்பார்களா?

ஜனாதிபதித் தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி பகல்…
Read More...

டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரு குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில்…
Read More...

தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் திருக்கயிலாய வாகன திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் எட்டாம் நாள் திருக்கயிலாய வாகன திருவிழா நேற்றையதினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக…
Read More...

பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை : ஈரோஸ்

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி எடுக்கவில்லை என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ‌ ஈரோஸ்…
Read More...

மட்டக்களப்பில் நடைபெற்ற சித்திரப் போட்டியும், காட்சிப்படுத்தலும்

-மட்டக்களப்பு நிருபர்- இளையோர், வளர்ந்தோர் ஒன்றிணைந்து பங்குபெறும் சித்திரப் போட்டியும், காட்சிப்படுத்தலும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் எகெட் ஹரித்தாஸ் நிறுவனத்தின்…
Read More...

காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் நேற்று வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம்…
Read More...

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

-யாழ் நிருபர்- நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா 550,000 நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…
Read More...

சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா மாணவர்கள் ஆங்கில தின போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை

சம்மாந்துறை கல்வி வலயத்தின் சம்மாந்துறை கமு/சது/செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இருந்து ஆங்கில தின போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான நாடகப் போட்டியில்…
Read More...

மட்டக்களப்பில் 11 கைதிகளுக்கு விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து…
Read More...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்: ரணில்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன் அன்றி மதம் அல்லது இனம் குறித்து கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கில்…
Read More...