Browsing Tag

JVP News Tamil Today

துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் மீட்பு

மலேசியாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டுக் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். 20 சிறுவர் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள்…
Read More...

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி

-அம்பாறை நிருபர்- மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர்…
Read More...

பிரசாரக் கூட்டத்திற்கு உணவு வழங்கியவர் கைது

காலி ஹாலிவல பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளரொருவருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த குழுவினருக்கு உணவு தயாரித்து கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர்…
Read More...

பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளதுடன் உத்தியோகபூர்வமற்ற…
Read More...

பின் தங்கிய பாடசாலையில் இரண்டு மாடிக் கட்டிடம் திறப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்…
Read More...

முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்: பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்…

லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

முச்சக்கரவண்டி மோதியதில் கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லேமலல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எயார் சிப் சேவை

தெற்காசியாவில் முதன் முறையாக  இலங்கையில் எயார் - சிப் (Air- Ship) சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம்  சர்வதேச எயார் ஸ்பேஸ் (Air Space) நிறுவனத்தின்தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும்,…
Read More...

புற்று நோய் தடுப்பு மருந்துக்களுடன் இலங்கை வந்த இந்திய பிரஜை கைது

இந்தியாவின் பெங்களூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்  25…
Read More...

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி

காலி - ரத்கம பிரதேசம், விஜேரத்ன மாவத்தை கடவையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர்…
Read More...